#RaghuramRajan<br /><br />#GDP2019<br /><br />#EconomicSlow<br /><br />ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நாட்டின் பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும் அரசு உடடினயாக மின்சாரம் மற்றும் வங்கி சாரா நிதித்துறை நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.<br /><br />Raghuram Rajan said the government cannot rely on sops and advocated for a new set of reforms to increase private sector investment. <br />